Monday, October 12, 2015

மகனே

IndiBlogger - The Indian Blogger Community நீ எனக்கு ஏழுலகம் காட்டிய கண்ணனா 
சுட்டுவிரலால் ஆட்டி வைக்கும் மன்னனா 
தவமாய் கிடந்து வரமாய் தேடி வந்தவனா 
வான்முட்ட தொடுவானம் தாண்டி பரந்து 
என்னுலகை விரித்துவிட்ட வித்தகனா 
பொன்னோ பொருளோ தராத பதவியோ 
அம்மா என்ற ஒரு சொல் மந்திரமோ 
மகனே எனை ஏற்றி வைத்த செல்வமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community