Thursday, February 19, 2015

விழித்திரு

IndiBlogger - The Indian Blogger Community பெண்ணே வளரும் பெண்ணே
தேவையுனக்கு நான்கு கண்ணே
பள்ளங்கள் பார்த்திடு முன்னே
ஆபத்துக்கள் தொடருது பின்னே
பிச்சியென்றடைக்கும் காப்பகம்
கற்பும் கிட்னியும் திருட மருந்தகம்
தூங்கும் போதும் நீ விழித்திரு
ஏழாம் அறிவுடன் செழித்திரு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community