Thursday, April 4, 2013

அன்னையின் சாயலில்

IndiBlogger - The Indian Blogger Community சாட்சியாலன் அந்த அருளாளன் மத்தள வயிறன்
கரிமுகன் கணேசன் மூத்த மூஞ்சூறு வாகனன்
குமரிகள் கூடுமிடம் மேடையிட்டு அமர்ந்து
கண் குளிர அரசமர குளிர் நிழலில் தரிசிப்பான்
கல்யாண ஆசை நிறைவேற காத்திருக்கிறான்
கன்னியொருத்தியை அன்னையின் சாயலில் தேடி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community