Friday, April 26, 2013

பாவி

IndiBlogger - The Indian Blogger Community அஞ்சுவதுண்டோ வெறி பிடித்த காமுகர் வன்புணர
புதிய மலரை பூக்காத மொட்டை காய்ந்த சருகை
பதறுது நெஞ்சம் துடிக்குது உடம்பின் அணு அனைத்தும்
எத்தனை கருடபுராண தண்டனைகள் போன்றவை கேட்டும்
எத்தனை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் கேட்டும்
எரிக்கும் கொடிய நரகச் செந்தீயின் வர்ணனை கேட்டும்
பயமறியா பாவிகள் இவரை என்னவெலாம் செய்யலாம்
கொடுக்கும் சித்ரவதையில் நடுங்க வேண்டுமடுத்த பாவி 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community