Thursday, March 21, 2013

நீரின்றி

IndiBlogger - The Indian Blogger Communityநிலை தடுமாறிடலாமோ
நீர்நிலைகள் வற்றலாமோ
நீரின்றி இவ்வுலகு வாழுமோ
நீருக்கு ஏனிந்த சோதனையோ
கண்மாய் மடையடைத்து கல்லூரி
குளமும் ஏரியும் ஆனது குடியிருப்பு
வனமழித்து வான் மழை பொய்த்து
சகல வித கழிவுகளைக் கொட்டி
அம்மம்மா மடமை போதுமம்மா
வளமிதை சேமிக்க வேண்டுமம்மா
சிறு துளியும் கூட வீணாக்காமல்
காப்போம் சந்ததிகள் தவிக்காமல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community