Friday, March 15, 2013

அழுகை

IndiBlogger - The Indian Blogger Community கண்ணீரால் மாற்றி எழுதப்படும் சரித்திரம்
வயிறு காய்ந்தவர் பொங்கியெழுந்தால் புரட்சி
வேசமான அழுகையும் பாசத்தை அசைக்கும்
அழுத பிள்ளைதான் பால் குடிக்குமென்றறிவர்
கள்ளமில்லா குழந்தையும் கபடமான மாந்தரும்
முதலைக் கண்ணீரை அறிந்திட வேணும் ஞானம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community