Thursday, February 14, 2013

இரண்டுக்கும் இடையே

IndiBlogger - The Indian Blogger Community நனவுக்குக் கருணை உண்டோ
கடமையே கண்ணாய் நகருது
கனவுக்கு இல்லை கடிகாரம்
காலம் மறந்து கிடக்கிறது
இரண்டுக்கும் இடையே இன்புற்றிட
கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க 
தலையோ மேகத்தில் மிதக்கின்ற
கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community