Friday, May 4, 2012

கறை

கறை கையில் படிந்துவிட்டதென


கழுவுகிறாள் கழுவுகிறாள்

கழுவிக்கொண்டேயிருக்கிறாள்

கொலை செய்த லேடி மேக்பெத்

அரேபியாவின் அத்தனை வாசனை திரவியமும்

அந்த சின்னக் கையின் கறையை கழுவிட போதாதாம்

குருதியின் வாடை குற்றத்தின் சுமை துயில் தொலைக்கும்

கவிஞரின் மொழியின் அழகும் ஆழமும் அடடா என்னென்பேன்IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community