Sunday, January 22, 2012

உறவு

IndiBlogger - The Indian Blogger Community
மனப்பூர்வத்துடன் இருவர் இணைவர்
அக்னி சாட்சியாய் நிறைந்த நன்னாளில்
மங்கல நாண் சூட்டி மஞ்சள் திலகமிட்டு
அவை நிறைந்த சுற்றம் உறவின் முன்
மாலை மாற்றி பூரண சம்மதம் சொல்லி
ஆசீர்வாதமுள்ள தேவன் திருச்சபையில்
மோதிரம் அணிவித்து இணைந்திடும் உறவு
முற்றாய் முடிவது பதிவாளர் அலுவலகத்தில்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community