Thursday, December 29, 2011

அழுகை

IndiBlogger - The Indian Blogger Community
அழுகை அவசியமான செயலே
அந்தரங்கம்தான் அதன் அழகே
அழுத்தம் நீக்கி அழுக்கை கழுவி
அமைதியை தரும் வைத்தியமே
அவையில் அழும் பலர் பொய்யர்கள்
அதில் முதலை கண்ணீர் ஒரு ரகம்
அமங்கல வீட்டிலோர் சம்பிரதாயம்
அங்கே அவலமாகும் ஒரு புனிதம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community