Thursday, December 29, 2011

கலிகாலம்

IndiBlogger - The Indian Blogger Community
காலம் கலிகாலம் ஆனதே
எழுதியவன் ஏட்டை கெடுக்க
பாடியவன் பாட்டை கெடுக்க
உலகத்தை கொலைவெறி பிடிக்க
எதுவுமே இங்கு புரியவில்லை
அனர்த்தம் தலைவிரித்தாட
அநாகரிகம் அதை ரசித்திட
புதிது புதிதாய் பிறக்கும்
அபத்தங்கள் பெருக பிறக்கும்
புது வருடம் புது வெள்ளத்தில்
புரட்டியடிக்குமோ புனரமைக்குமோ
இளைய தலைமுறையினரை
மாறுமோ மந்தை சிந்தனை
உடையுமோ வெத்துக் குமிழிகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community