Monday, October 10, 2011

காவியக் கதை

IndiBlogger - The Indian Blogger Community
மயில்கள் ஆடும் அழகிய வனத்திலே
மலர்ந்த மங்கை பெயரும் சகுந்தலை
மகிழ்ந்தாடிய கலாப காதலன் மன்னன்
விளைந்தது பாரத விருட்சத்தின் விதை
மறந்துவிட்டான் கொடுத்த கணையாழியை
மீனின் வயிற்றில் மறைந்திருந்ததந்த சாட்சி
மறதி விலகும் காலம் வந்ததும் மங்களம்
காளிதாசன் வரைந்திட்ட காவியக் கதை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community