Monday, September 5, 2011

சிரித்தால்

IndiBlogger - The Indian Blogger Community
சிரித்தபடி பள்ளியறைக்குள் செல்கிறாளே
பந்தாய் திரளுது பயம் வயிற்றுக்குள்ளே
பொங்குவதுண்டு எரிமலையாய் கோபத்திலே
பொறுத்திருந்தால் அடங்கும் கொஞ்ச நேரத்திலே
புனலாய் கண்ணீர் பெருகுவதுண்டு சமயத்திலே
பதமாய் பேசியே சமாளிக்கலாம் அப்பொழுதிலே
பழிகாரி சிரித்தால் ஆபத்தான மர்மந்தானே
பரிதவிக்க வைத்தாளே பெரும் திகிலிலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community